rockfm4.jpgகாகிதங்களில் உன் வாசகம் !!!
கிழிந்து போனது !!!
எனது தேகத்தில்
நான் எழுதிய வாசகங்களோ -
காவியம் ஆனது !!!
என் சரித்திரம் சொல்கிறது -
நான் சித்திரம் என்று !!!
சிந்திக்க கற்றுக்கொண்டதால் !!!
துரை