வலிகளின் வலிகளின் கூடாரத்தில்
ஒரு சிறு துவாரத்தில்
நான் கண்ட குழந்தை நீ !!!
என்னில் கலங்கியதை நான் மறவேன் !!!
உன் விடியல் வேண்டி
அஸ்த்ம்னத்தை பகைத்தவன் ,
இன்றோ ???
உன் ஆஸ்தான வசனங்களினால்
பசூபம் என சாய்வதை நீ அறிவாயோ ???
வேள்வியின் விளிம்பில் நான் !!!
மனம் போகும் வழியில் நீ !!!
உன் பாதையின் விழியாய்…
என்றும் அன்புடன் … துரை
ஜூன் 19, 2007