Posted by Durai Satish under
natpu Leave a Comment
என் நட்பு !!!
விலை பேசுவோம்!!!
விலை பேச ஒருவன் இருந்தால்,,,
விலை கேட்க ஒருவன் இல்லாமலா போய்விடுவான்
இதோ… நான் இருக்கிறேன்!!!
எங்கே.. பேசுங்கள் பார்ப்போம்???
என்னிடம் நிறைய இருக்கிறது!!!
அதுவும் விலை உயர்ந்தது!!!
முடிந்தால் விற்று கொள்கிறேன்… என் உயிரை!!!
Posted by Durai Satish under
the feel Leave a Comment
காகிதங்களில் உன் வாசகம் !!!
கிழிந்து போனது !!!
எனது தேகத்தில்
நான் எழுதிய வாசகங்களோ -
காவியம் ஆனது !!!
என் சரித்திரம் சொல்கிறது -
நான் சித்திரம் என்று !!!
சிந்திக்க கற்றுக்கொண்டதால் !!!
துரை
Posted by Durai Satish under
the feel Leave a Comment
உன்னில் எதிர்பார்த்து
ஏமாந்தது தான் மிச்சம் !!!
நாட்களை வீணாக கடத்தியதற்கு-
கிடைத்தது ;
முகத்தில் சற்று நீளமாய் வளர்ந்த முடி மட்டுமே !!!
Posted by Durai Satish under
the feel Leave a Comment
ஒரு நிலையின்றி
வந்த உறவுக்கு
கரம் நீட்டி வரவேற்று
சவ குழியில் அமர்த்தி
அலங்கரித்து
காதல் பாடும்
இலஞ்சிட்டு தென்றலென
சூறாவளியாய் சுழன்று வரும்
மென் முகம் கொண்ட
பெண்ணினமாம் என் கவிதைகளின் தேடல் அவள் !!!
Posted by Durai Satish under
Uncategorized Leave a Comment
நட்பெனும் வேர்களின்
தாகத்தை வெந்நீர் ஊற்றி தீர்த்தவள்
இன்று
புதிய உறவின்
பிரிவை கண்டதும்
ஐயோ நட்பே
என கண்ணீர் சிந்தும்
நீர் வீழ்ச்சியின் பிள்ளையென
மிதக்கின்றாள் சோக கண்ணீரில் !!!
Posted by Durai Satish under
natpu Leave a Comment
ஏன் என்று புரியாமல்
மனம் கிடங்கும் போது
என்னையும் மீறி சிரிக்கின்றேன் !!!
வாழ்வின் வலிகளை இக்ககூட்டத்தில்
மட்டுமே விலகியதாய் உணர்கிறேன் !!!
இதோ என் நண்பர்கள் !!!
வலிகளின் மருந்து !!!
Posted by Durai Satish under
the feel Leave a Comment
வலிகளின் வலிகளின் கூடாரத்தில்
ஒரு சிறு துவாரத்தில்
நான் கண்ட குழந்தை நீ !!!
என்னில் கலங்கியதை நான் மறவேன் !!!
உன் விடியல் வேண்டி
அஸ்த்ம்னத்தை பகைத்தவன் ,
இன்றோ ???
உன் ஆஸ்தான வசனங்களினால்
பசூபம் என சாய்வதை நீ அறிவாயோ ???
வேள்வியின் விளிம்பில் நான் !!!
மனம் போகும் வழியில் நீ !!!
உன் பாதையின் விழியாய்…
என்றும் அன்புடன் … துரை
Posted by Durai Satish under
the feel Leave a Comment

என் புதுச்சேரி !!!
அகிலத்தின் ஒளி விளக்கு புதுச்சேரி !!!
வான் நிறமாய் கடற்கரையும்
எழில் கொஞ்சும் பூங்காவும்
ஒளி விளக்கின் எரி பொருளாம் !!!
சாலையோரம் நிழல் மரமும்
பூத்து குலுங்கும் வெண் மலரும்
ஒளி விளக்கின் சாயங்கலாம் !!!
சுற்றுலாவின் அடித்தலம் போல்
மாட்திரி மந்திரின் தனித்துவமாய்
மக்கள் மனதில் ஊற்றெடுக்கும்
புதுவை எனும் தேண்துளியாம் !!!
அமைதி என்ற சொல்லுக்கு
விளக்கம் தரும் அகராதி
அரவிந்தரின் ஆசிரமம் !!!
பழமை கொண்டு பெருமை பெறும்
புதுமை வாய்ந்த பதுமையாய்
மின்னி தவழும் இன்ப புதுவை !!!
Posted by Durai Satish under
the feel Leave a Comment
என் கனவே !!!
மின்னலென மின்னி விட்டு
மாயமாய் மறைந்ததென்ன !!!
வந்த சில நிமிடத்திலே
என் உயர்வை நீ காட்டினாய் !!!
உறக்கத்தினில் நீ புகுந்து
எந்தன் கோலமும் மாற்றினாயே !!!
நிஜமாய் மாறும் பட்சத்தில்
எனை எழுப்பி விட மறவாதே !!!
Posted by Durai Satish under
the feel Leave a Comment
sunset14.jpgஎன் உறவின் உயிரே !!!
தென்றல் ஒன்று
கோபம் கொண்டு வந்தது போல்
என் மனதை
நீ கலைந்து சென்றதென்ன ???
உன் பிரிவை
நான் ஏற்கும் தருணத்திலும்
உன் பெயரை
என் உயிர் சுவாசிக்குமே !!!
வாழ்வின் மூச்சே -
என் வாழ்வின் திரையில்
நீ ஓர் தொடர்கதையாய் !!!