கவிதைகளை
சரளமாய் தொடுததவன் நான் !!!
இன்றோ ஒவ்வொரு வார்த்தைகளும் தடம்புரண்டு
அவள் பெயரை மட்டுமே
உதிர்க்கின்றன!!!
கொன்றவள் சிறைசாலை !!!
நானோ குற்றவாளி ???
துரை