குற்றம் என தீர்ப்பு அளித்தாய் !
இனி எங்கு முறையிடுவேன் !
நான் நேசித்தது உண்மை என !
திருடிய இதயமும் திருட்டு போனதே !
ஐயோ!
ஆயுள் தண்டனை கைதியாய் இன்று !!!
துரை !!!