என் விழியில் ததும்பும் கண்ணீர் அவள் !!!

என்னில் ஊற்று எடுப்பவள்!!!

 கலையாத கனவுகளாய்

அவள் மனதை மட்டுமே யாசிக்கும்

உயிர் கலைஞன் ஆக

அவள் அன்பு சேவகன்!!!

                                                                                                                       துரை