என் விழியில் ததும்பும் கண்ணீர் அவள் !!!
என்னில் ஊற்று எடுப்பவள்!!!
கலையாத கனவுகளாய்
அவள் மனதை மட்டுமே யாசிக்கும்
உயிர் கலைஞன் ஆக
அவள் அன்பு சேவகன்!!!
துரை
மே 11, 2007
என் விழியில் ததும்பும் கண்ணீர் அவள் !!!
என்னில் ஊற்று எடுப்பவள்!!!
கலையாத கனவுகளாய்
அவள் மனதை மட்டுமே யாசிக்கும்
உயிர் கலைஞன் ஆக
அவள் அன்பு சேவகன்!!!
துரை