என் மனதிலே உள்ள காயங்கள்

பூ பூத்து சிரிக்கின்றன!

தகுதியற்ற இடத்தில் மலர்வதென்ன?

 பிடுங்கி எறிந்து விடு!

பூங்காவனத்தில் ஓர் பாலைவன முள்!